Tag: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
குமாரிடம் வசமாக சிக்கிய அரசி தப்பிப்பாரா?பாண்டியன் நிலை? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், இந்த திருமணம் நடக்காது. உன் அப்பா தேவையில்லாமல் கடன் வாங்கி இதெல்லாம் செய்தார். நான் சொல்வதைக் கேட்டால் உன்னுடைய மானம் போகாது...
குமரவேலிடம் வசமாக சிக்கிய அரசி, பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், அரசி கல்யாணம் முடிந்த உடன் எல்லா விஷயத்தையும் நான் அப்பா அம்மாவிடம் சொல்லப் போகிறேன். அதற்குப்பின் எதுவாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுக்கட்டும்...
அரசியை மோசமாக பிளாக்மெயில் செய்யும் குமார், பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் உண்மை அறிந்து சரவணனுக்கு இடிமேல் இடி விழுந்தது. தங்கமயில் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், சரவணன் அதை கேட்காமல் கோபத்தில்,...
சக்திவேல் செய்த சூழ்ச்சி, பிரச்சனையில் சிக்கிய மீனா மீள்வாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமாரின் கையசைவதை ராஜி பார்த்து எல்லோரிடமும் சொல்ல, மொத்த பேருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். உண்மையை சொல்வதற்கு கதிருக்கு போன் செய்த ராஜி, குமார்...
அரசியை மிரட்டும் குமார், மீனா செய்த வேலையால் வாயடைத்துப் போன குடும்பம் – பாண்டியன்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், நீ படித்த கல்லூரி, ஸ்கூல் என எல்லா டீடைலும் எனக்கு கொடு. நான் உனக்கு சர்டிபிகேட் ரெடி பண்ணி தருகிறேன் என்று...
கதிருக்காக போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் ராஜி, கோமதி சொன்ன வார்த்தை – பாண்டியன்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ரூமிற்கு சென்ற தங்கமயில், என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார். ஆனால், சரவணன் கோபத்தில் எதுவும் பேசாமல் தூங்கி விட்டார். அதற்குப்பின்...
வசமாக கோமதியிடம் சிக்கிய மீனா-ராஜி, மாப்பிளை அம்மா சொன்னது – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் வீட்டில் எல்லோருமே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, உனக்கு மாப்பிள்ளை பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லு....
அதிரடியாக நடக்கும் அரசியின் நிச்சயதார்த்தம், அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, சுகன்யா தான் கல்லூரிக்கு குமாரை வர வைத்தார். இதற்கு முன்பே குமாரை திருமணம் செய்து கொள் என்றெல்லாம் அரசிடம் பேசி இருந்தார்....
சுகன்யாவின் சூழ்ச்சியை அறிந்த மீனா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, அரசி இனி கல்லூரிக்கு போகக்கூடாது. படிக்கவே தேவை இல்லை என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். மூன்று மருமகள்கள் எடுத்து சொல்லியுமே கோமதி...
திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன், சுகன்யா சூழ்ச்சியில் சிக்குவாரா அரசி? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜியின் அப்பா வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி-குமார் காதலை பற்றி பேசும்போது அப்பத்தா, கோமதி நிலைமை நினைக்கு ரொம்ப கவலையாக...