Tag: kundrathur abirami
கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை
சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவினால் பல நபர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. அந்த வகையில் சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தான் அபிராமி. இவர் டிக் டாக் செயலி மூலம்...
அபிராமி ஜாமீன் மனு..!அதிரடி அரசு வக்கீல்..!புலம்பு அபிராமி..!தீர்ப்பு என்ன தெரியுமா?
குன்றத்தூர் அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றியவர்.
பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு...
குன்றத்தூர் அபிராமி மற்றும் சுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜர்..!
கடந்த மாதம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக் காதலருடன் வாழ்வதற்காக இரண்டு பிள்ளைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம்...