
காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய நடிகர் மம்மூட்டி, திருப்பத்தூர் அருகே வழிதவறியதாக கூறப்படும் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது உள்ளூர் மக்களிடம் அவர் சகஜமாக வழி கேட்ட விதமும், அவர்களுடன் இயல்பாக பழகிய விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது.