
‘சிக்மா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். படத்தின் கதையை இயக்குநர் இரண்டரை மணி நேரம் விவரித்தபோது, அப்படியே விஜய் அண்ணாவைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக சூரி தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
