
நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், எதிர்காலத்தில் 11 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறப்படும் பழைய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இதனுடன் அவரது கடந்தகால உறவு மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த பேச்சுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த கால காதல் உறவில் இரண்டு ஆண்டுகள் மன ரீதியான கொடுமையை சந்தித்ததாக அனுபாமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்த உறவு தன்னை மனதளவிலும் உடலளவிலும் பாதித்ததாகவும், அதிலிருந்து மீண்ட பிறகே இதைப் பற்றி பேசியதாகவும் கூறியுள்ளார்.


