பட வாய்ப்பு தரேன்னு இந்த இயக்குனர் என்ன நாசம் பண்ணிட்டார் – டிக் டாக் இலக்கியா பகீர்

0
1957
Ilakkiya
- Advertisement -

பட வாய்ப்பு தருகிறேன் என்று பல இயக்குனர்கள் என்னை மோசம் செய்து விட்டார்கள் என்று டிக் டாக் இலக்கியா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக்ஸ் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்ஸ்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.

- Advertisement -

நடிகை இலக்கியா குறித்த தகவல்:

இவர் தன்னுடைய முன் அழகை காட்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்து இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு வந்தது. அதிலும் இவர் கவர்ச்சியாக நடித்து இருந்தார். மேலும், இவர் ஒரு சில படங்களில் தான் நடித்தார். அதற்கு பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை. பின் வழக்கம் போல் இவர் ஆபாச வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

நடிகை இலக்கியா அளித்த பேட்டி:

அதோடு இவர் இளைஞர்களை தவறான பாதைக்கு வழிவகுக்கிறார் என்று இலக்கியா மீது புகார் அளித்து இருக்கிறார்கள். பின் இலக்கியாவை விசாரித்து ஜாமினில் வெளியே வந்து இருக்கிறார். அதற்கு பின்னும் இவர் ஆபாச வீடியோக்களை நிறுத்தி கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை இலக்கியா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் இயக்குனர்கள் தன்னிடம் நடந்து கொண்டு குறித்து கூறியிருந்தது,நான் ஆரம்பத்தில் டிக் டாக் செயலி மூலம் தான் பிரபலமடைந்தேன்.

-விளம்பரம்-

இயக்குனர்கள் குறித்து சொன்னது:

டிக் டாக் மூலம் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். டிக் டாக் மூலம் தான் எனக்கு படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பல இயக்குனர்கள் என்னை படுக்கையறை காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினார்கள். அவர்கள் என்னுடன் படுக்கை அறையை பகிர்ந்தும் இருக்கிறார்கள். நான் அவர்களுடன் பணி புரிந்தேன். ஆனால், எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி அனைத்து இயக்குனர்களும் என்னை கைவிட்டு விட்டனர்.

சினிமாவில் விலக காரணம்:

அதற்குப் பிறகுதான் நான் நடிக்க மாட்டேன் என்று சினிமா துறையில் இருந்து ஒதுங்கி விட்டேன். நான் யாரையும் நம்பவில்லை. எந்த இயக்குனரையும் சந்திக்க மாட்டேன். நான் நிறைய ஏமாந்து விட்டேன். என்னை எல்லோரும் மோசம் செய்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது இலக்கியாவின் பேட்டி வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement