அவர் கூறியதாவது:
அவருக்கு மக்கள் மீது அக்கரை இருக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி பற்றி முதல் ஆளாக குரல் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல ஆளுமை மிக்க கலைஞராக இருந்தால் முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜயிடம் இன்னும் நான் பார்க்வில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.எனக் கூறினார் திருமுருகன் காந்தி.சினிமாReading time · 1 min





