ராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்.! முதன் முறையாக வெளியான செல் போன் உரையாடல்.!

0
544
vijay
- Advertisement -

காஷ்மீர் மாநிலம் புல்வாமா கோவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய இது தாக்குதலின்போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் அபிநந்தன் கைது செய்யப்பட்டு பின்னர் 20 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது காஷ்மீர் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஸ்மீர் எல்லைக்கு பாதுகாப்பிற்காக செல்ல இருந்த இந்திய ராணுவத்தில் இருக்கும் செல்வம் என்ற விஜய் ரசிகர் ஒருவருக்கு. விஜய் செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்தியை பலரும் நம்பாமல் இருந்தனர். ]

- Advertisement -

தற்போது ராணுவ வீரர் செல்வதுடன், விஜய் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த உரையாடலில், செல்வத்திற்கு தைரியம் சொல்லும் விஜய், ஒன்றும் ஆகாது தைரியமாக போய் வாங்க. நீங்க வந்ததும் நாம கண்டிப்பா சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement