இதனிடையே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷால் தனது உதவிகரங்களை நீட்டியுள்ளார். வடபழனியில் உள்ள தனது அலுவலகத்தில் உணவு மற்றும் தண்ணீர் தர தொடங்கியுள்ளார். தேவையானவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். வழியில் சிக்கிக்கொண்டவர்கள் அவரது அலுவலகத்தில் தாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.




