Compramise செய்தால் அதிக சம்பளம். நடிகைகளுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் – புதிய தலைவலியில் விஷ்ணு விஷால். ?

0
1051
Vishnu-Vishal
- Advertisement -

சமீப காலமாகவே நடிகர் விஷ்ணு விஷால் எக்கசெக்க பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகிறார். முதல் மனைவோடு விவாகரத்து, பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல், சூரிக்கு இடையிலான நிலப்பிரச்சனை வழக்கு என்று பல சர்ச்சைகளில் சிக்கிய விஷ்ணு விஷால் தற்போது புதிய பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

-விளம்பரம்-

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க கதாநாயகியை தேடுவதாகவும், அந்த படத்தில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் என்றும் சமூக வலைதளத்தில் பலருக்கும் மெசேஜ் அனுப்பபட்டு இருக்கிறது. அந்த மெசேஜ்ஜில்,

இந்த மெசேஜ்ஜின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால். ஆர்வமுள்ள அனைத்து நடிகைகளுக்கும். தவறான காரணங்களுக்காக எனது பெயரை தவறாக பயன்படுத்த முயற்சிக்கும் அத்தகைய நபர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அத்தகையவர்களையும் அத்தகைய முட்டாள்தனத்தையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நேரத்தில் நான் எனது சொந்த பேனருக்கு வெளியே எந்த திரைப்படமும் செய்யவில்லை. அதன் இன்ஸ்டாகிராம் ஐடி. விரைவில் புகார் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement