இந்நிலையில் சமீபத்தில் பிரபல எலெக்ட்ரானிக் நிறுவனமான சியோமி(Xiaomi) நிறுவனமும் தனது உதவித்தை நீட்டியுள்ளது. சைனீஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி(Xiaomi) கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் முகாம்களுக்கு உதவும் வகையில் 1000 பவர் பேங்குகளை (power bank ) வழங்கியுள்ளது.
கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிவாரண முகாம்களிலும் மின்சரமின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட 1000 பவர் பேங்குகளை சியோமி(Xiaomi) நிறுவனம் சார்பாக வழங்கபட்டுள்ளது.
கேரள மக்களுக்கா சைனீஸ் நிறுவனம் செய்துள்ள இந்த உதவி மக்களிடம் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. தற்போதய நிலவரப்படி கேரளாவில் உள்ள சில அணைகள் நிரம்பியுள்ளதால் பெரியாற்றில் வெள்ளபிபெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள மக்களின் இந்த சோக நிலை விரைவில் மறைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிராத்திப்போம்
இந்நிலையில் சமீபத்தில் பிரபல எலெக்ட்ரானிக் நிறுவனமான சியோமி(Xiaomi) நிறுவனமும் தனது உதவித்தை நீட்டியுள்ளது. சைனீஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி(Xiaomi) கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் முகாம்களுக்கு உதவும் வகையில் 1000 பவர் பேங்குகளை (power bank ) வழங்கியுள்ளது.
கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிவாரண முகாம்களிலும் மின்சரமின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட 1000 பவர் பேங்குகளை சியோமி(Xiaomi) நிறுவனம் சார்பாக வழங்கபட்டுள்ளது.
கேரள மக்களுக்கா சைனீஸ் நிறுவனம் செய்துள்ள இந்த உதவி மக்களிடம் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. தற்போதய நிலவரப்படி கேரளாவில் உள்ள சில அணைகள் நிரம்பியுள்ளதால் பெரியாற்றில் வெள்ளபிபெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள மக்களின் இந்த சோக நிலை விரைவில் மறைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிராத்திப்போம்




