கேப்டன் விஜயகாந்த் தமிழில் எண்ணென்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருப்பார். அந்த வரிசையில் சத்ரியன் திரைப்படம் மாபெரும் வெறியடைந்தது.
இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் சிறு வயதில் தனது பெற்றோர்களை கொன்றவர்களை கொலை செய்து விட்டு பின்னர் சிறைக்கு சென்று ஒரு போலீஸ் அதிகாரியாக மாறுவர்.
இந்த படத்தில் பண்ணீர் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் விஜயகாந்த். இதில் சிறு வயது பண்ணீர் செல்வமாக நடித்தது வேறு யாரும் இல்லை பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் தான். இவர் அஞ்சலி படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதன் பின்னர் தமிழில் இருவர், டெரரிஸ்ட் போன்ற படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு வரதன். தமிழில் சில ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது ஒரு சுய சரதை படத்தை இயக்கி வருகிறார்.