இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன்னர் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் அந்த கதாப்பாத்திரத்தில் முதலில் தனது மகன் விஜயை அனுகியுள்ளார் எஸ். ஏ. சி. சேகர். ஆனால், இந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதால் தான் பின்னர் விஜய் சேதுபதியை அணுகியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.இந்த படத்தில் எஸ். ஏ. சி. சேகரின் மனைவியாக நடிகை ரோகினி நடித்துள்ளார்.மேலும் படத்தில் விஜய் ஆன்டனி, பிரகாஷ் ராஜ், குஷ்பு போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.




