மறுமணமான 5 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை – ரசிகர்கள் ஷாக்.

0
579
- Advertisement -

திருமணமான ஐந்து மாதத்தில் பெண் குழந்தைக்கு அண்ணாத்த பட நடிகை தாயாகி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக ரஜினிகாந்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அஞ்சலி நாயர்.

- Advertisement -

அஞ்சலி நாயர் நடித்த படங்கள்:

இதனை அடுத்து சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி நாயரின் முதல் திருமணம்:

இந்த படத்தில் அஞ்சலி நாயர் நடித்து இருந்தார். இதனிடையே இவர் திரைப்பட இயக்குனர் அனீஷ் உபாசனாவை திருமணம் செய்து இருந்தார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் அஞ்சலி நாயர். முதல் திருமணத்தில் இவருக்கு என்ற மகள் ஆவ்னி இருக்கிறார்.

-விளம்பரம்-

அஞ்சலி நாயரின் இரண்டாவது திருமணம்:

இவர் 5 சுந்தரிகள் என்ற படத்தில் அஞ்சலியின் மகளாக நடித்து இருப்பார். பின் அஞ்சலி நாயர் உதவி இயக்குனர் உதவி இயக்குனர் அஜித் ராஜுவை காதலித்து வந்தார். இவர்கள் காதல் குறித்து விவகாரம் சோசியல் மீடியாவில் உலா வந்து இருந்தது. இதனை அடுத்து அஞ்சலி நாயர்-அஜித் ராஜுவை கடந்த பிப்ரவரியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருந்தார்.

5 மாதத்தில் பெண் குழந்தை:

இந்நிலையில் தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக முகநூலில் அஞ்சலி நாயர் அறிவித்து
இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய கணவர் மற்றும் மூத்த மகளுடன் இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அஞ்சலி நாயர் திருமணம் ஆகி 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement