கர்பம் களைப்பு ! நாடகம் ஆடிய மைனா ! வெளிவந்த உண்மை ! லீக் ஆன ஆடியோ இதோ

0
2986
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை மைனா என்னும் நந்தினி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால் கடந்த ஆண்டு ஒரு ஹோட்டல் விடுதியில் நந்தினியின் கணவர் கார்த்திக் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கார்த்திக்கின் குடும்பத்தார் நந்தினி தான் கார்த்திக்கை கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை மைனா மற்றும் கார்த்தியின் அம்மா பேசிய செல் போன் உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் கார்த்தியின் அம்மா கூறுகையில் நந்தினி கார்த்திக்கை ஆண்மை இல்லாதவர் என்று கூறுகிறாள், அனால் திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை கற்பமானதாகவும் . ஆனால் தான் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருவதால் கற்பத்தை நந்தினி களைத்து விட்டதாக கூறியுள்ளார்.மேலும் நந்தினியும் கார்த்தியின் குடும்பத்தார் வேண்டுமென்றே என்மீது குற்றம்சாட்டுகிறர்கள் என்று அந்த செல்போன் உரையாடலில் பேசியுள்ளார் .

-விளம்பரம்-
Advertisement