பொது கழிப்படம் போல என்னை உபயோகித்தார்..!தமிழ் நடிகர் என் வாழ்க்கையயை பாழாக்க நினைக்கிறார்..!ஸ்ரீரெட்டி புதிய சர்ச்சை..!

0
779
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீப காலமாக ரெட்டி லீக்ஸ் ஓய்ந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி லாரன்ஸ்,ஸ்ரீகாந்த் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.

- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவிலேயே தஞ்சம் அடைந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில காலமாக கொஞ்சம் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் அவர் தன்னை மோசமாக நடத்தினார் என்றும் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, என்னை பொது கழிப்பிடம் போல பயன்படுத்தினார். அந்த காயங்கள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் படுக்கையில் படுத்து என்னுடைய பட வாய்ப்பிற்காக தான். அவை அனைத்தும் என்னுடைய கொடுமையான காலம். தற்போது ஒரு தமிழ் ஹீரோ ஒருவர் என்னுடைய கேரியரை நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவருக்கு தெலுகு சினிமா வட்டாரத்தில் அதிக நெருக்கம் இருக்கிறது. அவரும் ஒரு பெண் விரும்பி தான். எனக்கு இந்த பூமியில் இடமே இல்லையா? என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement