உள்ளாடை தெரியும் ஆடையில் போட்டோ ஷூட். புகைப்படத்தை பதிவிட்ட அபிராமி.

0
35065
abhirami
- Advertisement -

அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் மதுமிதாவிற்கும் பாட்டில் குழந்தை விவகாரத்தில் சண்டை முற்றியது. அதேபோல தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை மதுமிதா பயன்படுத்தியதால் அபிராமிமதுமிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பிக் மதுமிதா பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய போது, அபிராமி ஆண்களுக்கு முன்னால் உள்ளாடை கூட அணியாமல் சுற்றி வந்தார் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் மதுமிதாவிற்கும் பாட்டில் குழந்தை விவகாரத்தில் சண்டை முற்றியது. அதேபோல தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை மதுமிதா பயன்படுத்தியதால் அபிராமிமதுமிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பிக் மதுமிதா பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய போது, அபிராமி ஆண்களுக்கு முன்னால் உள்ளாடை கூட அணியாமல் சுற்றி வந்தார் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : ஆம்பளையா இருந்தா வா. திருமாவளவன் குறித்து பேசிய காயத்ரி. போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.

- Advertisement -

மேலும், மதுமிதா, அபிராமி ஆடை குறித்து விமர்சித்ததற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த அபிராமி, சிலர் எப்போதும் மாற மாட்டார்கள்அவர்களை நாம் எவ்வளவுதான் நாம் நல்லபடியாக பார்த்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள். என்னை பொருத்தவரை நான் பார்த்தவரை மதுமிதா தனக்கு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சிறு குழந்தை போலத்தான் இருந்துவந்தார். அப்படிப்பட்ட மதுமிதாவை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆடை விவகாரம் அடிக்கடி எனக்கு சங்கடமான விஷயமாக தொடர்ந்து வருகிறது.

இதைப் பார்க்கும்போது மற்றவர்களும் மனநிலை மாறவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால், சில பேர் மாறுவது மிகவும் கடினமான விஷயம் தான் ஆனால், அவர்கள் மாறினால் அது அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நான் உள்ளாடை அணியாமல் இருந்ததை பலபேர் கமெண்ட் செய்தார்கள். அவர்களும் தமிழர்கள்தான் தமிழ் தமிழ் என்று சொல்லும் நபர்கள் தான் இதுபோன்ற கமெண்ட்களை போட்டு வந்தார்கள். ஆனால், அதனை ஒரு குப்பையாக நினைத்து நான் தூக்கி எறிந்து விட்டேன்.

-விளம்பரம்-

ஒரு பெண்ணை அவர் அணியும் ஆடையை காரணமாக காட்டி கற்பழித்து விட்டால் என்று கூறினால் அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று மிகவும் புரட்சிகரமாக பேசி இருந்தார். இத்தனை பிரச்சைகளையும் சந்தித்தும் ஆடை விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் அதனை அபிராமி காதில் போட்டுக்கொள்வதே இல்லை என்பதற்கு சான்றாக சமீபத்தில் உள்ளாடை தெரியும் வகையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement