நான் இருந்திருந்தா பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது! நாரடிச்சிருப்பேன்.! கொதித்த முன்னாள் போட்டியாளர்.!

0
32353
Bigg-Boss
- Advertisement -

பக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர். அதே போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின் தொடர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற காஜலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார். அதிலும் இவரது முன்னாள் கணவரான சாண்டி குறித்து யாரேனும் தவறாக பேசினால் உடனே ட்விட்டரில் பொங்கிவிடுகிறார் காஜல்.

இதையும் பாருங்க : பின்னழகு முழுவதும் தெரியும்படி கோலி மனைவி கொடுத்த போஸ்.! ஷாக்கான ரசிங்கர்கள்.! 

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுமிதா சாண்டியை மிகவும் கேவலமாக பேசி இருந்தார். இதனால் கடுப்பான காஜல், மதுமிதாவை ‘வார்த்தையை பார்த்து பேசு, காரி துப்பர’ என்று ட்விட்டர் கோபமாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் , மதுமிதாவை வறுத்தெடுத்து உள்ளார்.

அவர் யாரை காரி துப்பி இருந்தாலும் எனக்கு கோபம் வந்திருக்கும். அவர் சொன்னார் அவருக்கு வயற்று வலி அதனால் கத்தி விட்டேன் என்று. சரி, உங்கள் வழிக்கே நான் வருகிறேன், நாட்கள் செல்ல செல்ல இன்னும் கடினமான டாஸ்குகள் வரும் அப்போது உங்களுக்கு மாதவிடாய் வந்தால் பிக் பாஸையே காரி துப்பிவிடுவீர்களா என்ன ?

-விளம்பரம்-

சாண்டி ஒரு இளிச்ச வாயன், அதுனால் தான் அது வாய மூடிட்டு இருக்கு. ஹீரோ வில்லன் டாஸ்கில் எத்தனை பேர் அவனுக்கு ஹீரோ, வில்லன் பட்டம் கொடுத்தார்கள். ஆனால், மதுவிற்கு அவனை பார்த்தாலே வயிறு எரியுது. பொறாமைன்னு ஓத்துக்கிட்டு போ. சாண்டியை தவிர வேற யாரிடம் பேசி இருந்தாலும் நான் மட்டும் நான் அங்கு இருந்திருந்தால் நாறடிச்சிருப்பேன்.

Advertisement