நான் பரவா இல்ல நீ உள்ளாடை மட்டும் அணிந்து சுத்தினாயே.! கிழித்து தொங்கவிட்ட மதுமிதா.!

0
27171
madhumitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
madhumitha

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

- Advertisement -

ஆனால், இந்த தகவலை மறுத்து வந்தார் மதுமிதா. அதே போல மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அந்த பேட்டியில் பல்வேறு உண்மையைகளை போட்டுடைத்துள்ளார்.

மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா இருந்த போது தமிழ் பெண்கள் விஷயத்தில் இவருக்கும் அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகிய மூவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள மதுமிதா. கமல் சார் நியூஸ் வாசிக்க சொன்னப்போ, அப்போ அபிராமி பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொன்னாங்க, அப்போ என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன்.

-விளம்பரம்-

அதில்  அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது, தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், இது ஜட்டி போட்டுட்டு சுத்துச்சி என்று ஷாக்ஷியை கேவலமாக கிழித்துள்ளார்.

Advertisement