பசங்க கூட அப்படி பண்ணதால தான் அவள ஆபீஸ்ல இருந்து தொரத்திட்டாங்க – பூர்ணிமாவுடன் பணியாற்றிய பெண் போட்ட ஷாக்கிங் பதிவு.

0
504
- Advertisement -

பூர்ணிமா ரொம்ப மோசமான பெண் என்று அவருடைய தோழி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா தேவி, மகேந்திரன், பிரதீப், அன்னபாரதி, கானா பாலா, ப்ரோவோ ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான முகங்களில் ஒருவர் பூர்ணிமா ரவி. இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக, இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அளவே இல்லை.

- Advertisement -

பிற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, நிகழ்ச்சியில் இருந்து அவர்களை தூக்க திட்டமிடுவது போன்ற பல வேலைகளை பூர்ணிமா செய்திருக்கிறார். இதுவரை அவர் சம்பாதித்த மொத்த பேரையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் கெடுத்து கொண்டார் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்திற்கு மேல் இவர் எல்லை மீறி கமலஹாசனையே விமர்சித்து இருக்கிறார். மேலும், கமல் எது சொன்னாலும் சாரி என்று சொல்லி பேசியதை கேட்டு கமலே கொந்தளித்து அவரை திட்டியிருந்தார்.

நிகழ்ச்சியில் பூர்ணிமா:

இருந்தாலும் பூர்ணிமா தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில், உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ரொம்ப எமோஷனல் ஆக பேசி இருந்தார்கள். அதில் பூர்ணிமா, எட்டு மாதமாக நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

பூகம்பம் டாஸ்கில் பூர்ணிமா:

திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டு உங்களுக்கு வேலை இல்லை நீங்கள் அன்பிட் என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள். அதற்கு பிறகு தான் நான் வெளியே வேலை செய்தேன். ஓரிடத்தில் 11 பசங்கள், நான் ஒரே ஒரு பெண். நாங்கள் ஒரே இடத்தில் தான் ஸ்டே பண்ணினோம். விபச்சார கேசில் மாட்டினேன். அதற்குப் பிறகு போலீஸ் விசாரித்து விட்டு விட்டார்கள் என்றெல்லாம் எமோஷனலாக பேசியிருந்தார். இவர் பேசியதற்கு பலருமே வருத்தப்பட்டு அய்யய்யோ, அப்படியா என்று கவலைப்படும் அளவிற்கு பேசியிருந்தார்கள்.

பூர்ணிமா ரவியின் தோழி ட்விட்:

இந்த நிலையில் பூர்ணிமா ரவியின் தோழி ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ரெண்டு பொண்களுக்கு வீடு கிடைக்க இல்லை. 11 பாய்ஸ்க்கு ஒரு கேளுக்கும் ரூம் கிடைத்தா? எங்க ஆபீஸில் தான் ஒர்க் பண்ணினாள். அந்த நேரம் அவள் நாலு, ஐந்து பசங்களோட சேர்ந்து ஊர் சுற்றி பணம் ஏமாத்திட்டு இருந்தாள். அதனால்தான் அவளை தூக்கி விட்டார்கள். அதற்குப் பிறகுதான் youtube தொடங்கினார். அவளுக்கு ஸ்பான்சர் பண்ணின சேனலிடமும் பணம் திருடி ஏமாற்றி விட்டாள். அவள் மோசமான பொய்காரி என்று விமர்சித்து பேசி இருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் வாயில் ஆகி வருகிறது

Advertisement