மக்கள் என்ன நாயா? சாக்க்ஷியின் திமிர் பேச்சு.! வைரலாகும் நேற்றய எபிசோடின் வீடியோ.!

0
3464
sherin-sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்றயா நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் உறவை கள்ளத்தொடர்பு என்று மக்கள் நினைப்பார்கள் என்று வனிதா கூறியதால் ஷெரின் மிகவும் கோபப்பட்டார். இதனால் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஷெரின்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தனியாக ஷெரின் மற்றும் சாக்க்ஷி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வனிதா இப்படியெல்லாம் பேசினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அழுது கொண்டிருந்தார். அப்போது ஷெரினிடம் பேசிய சாக்க்ஷி, மத்தவங்க ஆயிரம் விஷயம் சொல்லுவாங்க, நீ ஏன் கவலை படுற. நாய்கள் ரோட்ல குறைக்கும், அதை நீ பொருட்படுத்திறியா. எனக்கு புரியுது அவங்க உன் தோழிதான் என்று கூறியதும், அதற்கு ஷெரின்,நாய்கள் ரோட்டில் கொலைத்தாள் நான் பொருட்படுத்த மாட்டேன்.

இதையும் பாருங்க : சாக்க்ஷி கொடுத்த விருது.! வேண்டாம் என்று தூக்கி எறிந்த லாஸ்லியா.! அப்படி என்ன கொடுத்தார்.! 

- Advertisement -

ஆனால், சொந்த நாயே என்னை கடித்தால் கவலைப்படுவேன் என்று கூறினார். அதற்கு சாக்க்ஷி, நான் அதை சொல்லவில்லை நான் வெளியே இருக்கிற மக்களை பத்தி தான் பேசுறேன். பேசுறவங்க பேசிட்டு போகட்டும். அதை பற்றி நீ ஏன் கவலை படுற என்று கூறினார்.

அதற்கு ஷெரினோ, நீ ஏன் மக்களை பற்றி பேசுகிற. நான் அவளை பற்றி தான் பேசுகிறேன் என்று கூறினார் ஷெரின். சாக்க்ஷி இப்படி மக்களை நாய் என்று கேவலமாக குறிப்பிடத்தற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். சரவணன் இப்போதே செய்த விஷயத்திற்கு மட்டும் அவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ்குழு. மக்களை இப்படி தரை குறைவாக பேசிய சாக்க்ஷியை என்ன செய்ய போகிறது என்பதே நமது கேள்வி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement