அவங்க எப்படி பாவலா பண்ணுவாங்க.! விவாதம் செய்யும் தர்ஷன்.!

0
2673
tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 3 வரத்தை கடந்துவிட்டது. முதல்போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில், இரண்டாம் போட்டியாளராக வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். இவர் வெளியேறுவது பலருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், இவர் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபார்ஷன் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவருக்கு இடையில் நடந்த சாக்லேட் பஞ்சாயத்து, மீரா மிதுன் மற்றும் சாண்டியின் பஞ்சாயத்து தான் மிகவும் ஹைலைட்டாக இருந்தது. அதே போல நேற்று லாஸ்லியா, கவினை நினைத்து சேரன் மடியில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதார்.

இதையும் பாருங்க : லாஸ்லியா, சாக்க்ஷியிடம் கவின் செய்த வேலை.! கேவலப்படுத்திய ரேஷ்மா.! 

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நேற்று (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

அதே போல வனிதா சென்றதற்கு பின்னர் அவருக்கு இணையாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக எந்த போட்டியாளர் வரப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அது பிரபல நடிகை சங்கீதாவாக இருக்கும் என்றும் சில தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. அதேபோல வைல்ட் கார்டு என்ட்ரியில் ஆல்யா மானஸா பெயரும் அடிபட்டு வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement