நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர், சுய இன்பம் பற்றி பக்குவமாக கிளாஸ் எடுத்த சின்மயி. (இவ்ளோ பொறுமையா யார் சொல்வா)

0
9142
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகர் – கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிக்கு வில்லன் வந்தாச்சு.

- Advertisement -

சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போல சின்மயிக்கு பலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் வருகின்றனர். ஆனால், மற்றவர்களை போல அல்லாமல் தனக்கு ஆபாச மெசேஜ் செய்யும் நபர்களுக்கு தக்க பாடம் கத்துக்கொடுத்துவிடுகிறார் சின்மயி.

அந்த வகையில் சமீபத்தில் சின்மயிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார். அதில், சின்மயின் நிர்வாண புகைப்படத்தை கேட்டுள்ளார். இதற்கு பதில் கூறிய சின்மயி, சுய இன்பம் செய்துகொள். சுய இன்பம் செய்துகொள்வதில் எந்த தவறும் கிடையாது. இல்லை என்றால் மருத்துவரை போய் பார். இருப்பினும் ஒரு பெண்ணிடம் நிர்வாண புகைப்படம் கேட்பது குற்றம். உன் அப்பாவிடம் பேசு, அவர் உனக்கு ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்வது என்று சொல்வார் என்று பக்குவமாக பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement