csk ரசிங்க ! விவசாயிய காமெடி பண்ணாதீங்க plz ! வெங்கட் பிரபு, பாண்டிராஜ் ட்விட்டரில் வாக்குவாதம்

0
951
Pandiraj director
- Advertisement -

நேற்று சென்னையில் நடந்து சென்னை மற்றும் கொல்கத்தா அணி போட்டியை நிறுத்த வேண்டும் என்று காவேரி மேலாண்மை அமைக்க போராடுபவர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்களை நடித்தின்னர்.இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி,வாழ்வுரிமை கட்சி,விடுதலை சிறுத்தை கட்சி,கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போன்ற அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும் சினிமா துறை சார்பில் நடிகர் வெற்றிமாறன், அமீர், வைரமுத்து மேலும் பல்வேறு நடிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.வியசிகளுக்காக பலரும் போராடி வந்த நிலையிலும், கிரிக்கெட் ரசிகர்கள் வழக்கம் போல கிரிக்கெட் தான் முக்கியம் என்று ஆட்டத்தை காண சென்றிருந்தது.இது மிகவும் கேவலமான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த அனைத்து பிரேச்சனையும் மீறி நேற்றைய ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.சென்னையின் வெற்றி குறித்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை என்று ட்விட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு ரசிகர்கள் பலரும் அவர் எதற்காக ட்வீட் செய்தார் என்று புரிந்து கொண்டனர். சென்னை அணியின் வெற்றியை தம்மால் வெளிப்படையாக கொண்டாட முடியக்வில்லை என்ற நோக்கத்துடன் அவர் அந்த பதிவை போட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல இயக்குனர் பாண்டியராஜ் வெங்கட் பிரபவின் டீவீட்க்கு ரீ ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் வெங்கட் பிரபுவை நீங்கள் சென்னை அணியின் ஆட்டத்தை ரசியுங்கள் ஆனால் விவசாயிகளை கிண்டல் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement