நேற்று சென்னையில் நடந்து சென்னை மற்றும் கொல்கத்தா அணி போட்டியை நிறுத்த வேண்டும் என்று காவேரி மேலாண்மை அமைக்க போராடுபவர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்களை நடித்தின்னர்.இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி,வாழ்வுரிமை கட்சி,விடுதலை சிறுத்தை கட்சி,கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போன்ற அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Naan onnum solla pa!!! ???
— venkat prabhu (@vp_offl) April 10, 2018
மேலும் சினிமா துறை சார்பில் நடிகர் வெற்றிமாறன், அமீர், வைரமுத்து மேலும் பல்வேறு நடிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.வியசிகளுக்காக பலரும் போராடி வந்த நிலையிலும், கிரிக்கெட் ரசிகர்கள் வழக்கம் போல கிரிக்கெட் தான் முக்கியம் என்று ஆட்டத்தை காண சென்றிருந்தது.இது மிகவும் கேவலமான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த அனைத்து பிரேச்சனையும் மீறி நேற்றைய ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.சென்னையின் வெற்றி குறித்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை என்று ட்விட் செய்திருந்தார்.
நேற்று நடந்த போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது .
அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் plzzzz ?
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி !
வன்முறையையும்!!@vp_offl sir நல்லா CSk ரசிங்க அது உங்கள் உரிமை.
விவசாயிங்கள காமெடி பண்ணாதீங்க plzzzz ???— Pandiraj (@pandiraj_dir) April 11, 2018
Saar sathyama na namma vivasyigala comedy pannala!! Andha maathiri kevalamana ennam ennaku kidayadhu!!! Naan solradhu yaarukku ngradhu ungallukey puriyala ngradhu thaan ennaku varuthama irrukku!!!
— venkat prabhu (@vp_offl) April 11, 2018
Okay sir ? விவசாயம் பண்ண முடியாம ஒடி வந்தவங்கல்ளே நானும் ஒருத்தன்.அந்த வலி.சக சகோதரனும் இப்படியானு நெனச்சேன்.Cinema எப்படி entertainment mediaவோஅதே மாதிரி sportsம், அத நம்ம பாக்க கூடாதுனு சொல்ல முடியாது.அது எனக்கும் புரியுது.நாடகமும் புரியுது. Apadi illaina sorry sir ???
— Pandiraj (@pandiraj_dir) April 11, 2018
இதற்கு ரசிகர்கள் பலரும் அவர் எதற்காக ட்வீட் செய்தார் என்று புரிந்து கொண்டனர். சென்னை அணியின் வெற்றியை தம்மால் வெளிப்படையாக கொண்டாட முடியக்வில்லை என்ற நோக்கத்துடன் அவர் அந்த பதிவை போட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல இயக்குனர் பாண்டியராஜ் வெங்கட் பிரபவின் டீவீட்க்கு ரீ ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் வெங்கட் பிரபுவை நீங்கள் சென்னை அணியின் ஆட்டத்தை ரசியுங்கள் ஆனால் விவசாயிகளை கிண்டல் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.