கணவரின் பிறந்தநாளில் லைவ் சாட் வந்த ஸ்ரேயாவின் உடல் அங்கம் குறித்து மோசமாக பேசிய நபர். கணவர் கொடுத்த பதிலை பாருங்க. வீடியோ இதோ.

0
9098
shreya
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B–e2pXFpdK/

அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.

- Advertisement -

திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிபிடத்தக்கது.

https://www.facebook.com/CameraRollingAction3.0/videos/3660953657313256/

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரேயாவின் கணவர் பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் தனது கணவருடன் லைவ் சாட்டில் வந்தார் ஷ்ரேயா. அப்போது பலரும் ஷ்ரேயாவின் கணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் மனைவியின் மார்பகம் சூப்பர் என்று கமன்ட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

இதை ஸ்ரேயாவும் படித்து அவரது கணவரிடம் கூறினார். இதே மற்ற கணவர் என்றால் கடுப்பாகி எதாவது திட்டி இருப்பார். ஆனால், ஸ்ரேயாவின் கணவரோ. ஆமாம், நானும்ஒதுக்கி க்கொள்கிறேன் என்று கூறினார். இதனை கேட்ட ஸ்ரேயாவும் சிரித்தபடியே சரியான வெவஸ்தகெட்ட ஆளுங்கபா என்று சகஜமாக கூறிவிட்டார்.

Advertisement