அந்த வகையில் இந்த வாரம் அளவற்ற பரபரப்பு காத்து கொண்டிருக்கிறது. காஜல் மற்றும் ஆரவ் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பதும், ஜூலி மற்றும் ஆர்த்தி என்ன அகுவார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
அந்த வகையில் காஜல் தான் குறைந்த வாக்கு பெற்றுள்ளதால் அவர் வெளியேற்ற பட்டுள்ளார். அதோடு ஆரவ்வையும் வெளியேற்றி அவரை secret ரூம்-இல் வைத்துள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது.
இன்றய நிகழ்ச்சி நிச்சயம் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சக்தியின் வரவு சினேகனுக்கும் வையாபுரிக்கும் நிச்சயம் நிம்மதி தாராது என்பது முன்னோட்ட வீடியோவில் தெரிகிறது.





