கடற்கரையில் படு கிளாமரான உடையில் நடிகை கார்த்திகா நாயர். வைரலாகும் புகைப்படம்.

0
21714
karthika-nair
- Advertisement -

தமிழ் சினிமாவில் நைட்டீஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள் அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றார்.

-விளம்பரம்-
Related image

அதன் பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதினையும் ஜெயாடிவி விருதினையும் பெற்றார் அதன்பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் கார்த்திகா கோ படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை அந்த படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார் பாரதிராஜா படத்தில் நடித்தும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை.

இதையும் பாருங்க : இப்படி செய்து என்னை மிகவும் புண்படுத்தி விட்டார்கள். புலம்பி தள்ளிய ஈரமானே ரோஜாவே நிவிஷா…

- Advertisement -

இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை மேலும் இவர் அருண் விஜய் நடிப்பில் வாட்டில் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு தோடு சரி அதற்கு பின்னர் இந்த படம் என்னவானது என்பது தெரியவில்லை பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல் பக்கம் கவனத்தைத் திருப்பினார் கார்த்திகா இந்தியில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆரம்ப என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தார்.

அந்த சீரியலும் நான்கு மாதங்கள்தான் ஒளிபரப்பானது இதனால் சின்னத்திரையிலும் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது இதனால் பட வாய்ப்புகளைப் பிடிக்க மும்முரம் காட்டி வரும் கார்த்திகா சமீபத்தில் கடற்கரையில் படு கவர்ச்சியான உடைகளில் போட்டோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement