செல்வதற்கு முன்பாக தர்ஷனை எச்சரித்த சாக்க்ஷி.! ஷெரினிடம் புலம்பிய தர்ஷன்.!

0
4958
sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாளை பூர்த்தி செய்துள்ளது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு இருந்தார் அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் இவர் நேரடியாகவே வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் மோசமான பெயரையே பெற்றிருந்தார். எப்போதும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது, அடிக்கடி ஏதாவது சண்டை வரும்படி பேசுவது என்று இருந்து வந்த சாக்ஷிக்கு ரசிகர்கள் விஷம் என்றும் பெயர் வைத்திருந்தனர். அதிலும் கவின் விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த போட்டியாளர்.! இருக்கு ஒரு சம்பவம் இருக்கு.!

இதுவரை வெளியில் சென்ற போட்டியாளர்கள் அனைவரும் அழாமல் வெளியே சென்றதே கிடையாது. ஆனால், சாக்க்ஷி மட்டும் தான் அழாமல் வெளியே சென்றார். இந்த நிலையில் சாக்க்ஷி வெளியேறுவதற்கு முன்பாக தர்சனிடம், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் தர்ஷன்.

-விளம்பரம்-

நான் ஷேரினை எப்பவும் பயன்படுத்தவில்லை, நீ சொன்னது என்னை மிகவும் காயப்படுத்தியது. மற்றவர்களை பயன்படுத்துவது என்பது ,மிகவும் பெரிய வார்த்தை. அந்த நீ என்ன சொல்கிறாய் என்பதை கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசு என்று கூறினார். சாக்க்ஷி சென்ற பின்னர் செரினிடம் பேசிய தர்ஷன், சாக்க்ஷிக்கு நீ உண்மையாக இருந்த ஆனால், அவள் எப்போதும் உன்னிடம் அப்படி இல்லை. அவ எப்போதும் பாரபட்சமாக தான் இருந்தார் என்று கூறினார் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement