முதல் பாகத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாகி நடித்திருந்தார். அவரோடு சேர்ந்து கீர்த்தி சுரேசும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதோடு பாபி சிம்ஹா இந்த படத்தின் வில்லனாக நடிப்பார் என தெரிகிறது.
இந்த படத்தின் படபிடுப்பு நேற்று துவங்கிய நிலையில், சாமி-2 என்ற தலைப்பிற்கு பதிலாக “சாமி ஸ்கொயர்” என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




