மகளின் திருமண வரவேற்பிற்க்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த சிறப்பான தரமான பரிசு.!

0
1017
soundarya-rajikanth
- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

-விளம்பரம்-

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் விவகாரத்து அளித்து குடுமபநல நீதிமன்றம் .

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம் வரும் 10-ம் தேதி நடக்க இருக்கிறது. திருமணத்தில் கலந்து கொள்ள தனது நண்பர்கள், திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பிதல் வைத்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று(பிப்ரவரி 7) நடந்தது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரஜினி மன்றத்தின் முக்கிய நபர்கள் மட்டும் பங்குபெற்றனர். இந்த திருமண வரவேற்பில் பங்குபெற்ற அனைவருக்கும் விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பையை நாட்டாலும் சரி, தூக்கி எரிந்தலும் சரி இதிலிருந்து ஒரு மரம் வளரும். சமூக அக்கறையுடன் ரஜினி குடும்பத்தினர் செய்த இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

Advertisement