
முதலமைச்சர் விஜயின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலில் தனிநபர் மற்றும் குடும்ப விமர்சனங்களைத் தவிர்த்து, கொள்கை சார்ந்த விவாதங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.















