
சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவு நாள் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசினார். மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி, திமுக தொண்டர்களின் நிலை மற்றும் சைதாப்பேட்டை வாக்காளர்கள் குறித்து அவர் கடுமையான கருத்துகளை தெரிவித்தார்.














