பார்வதி, மூன்றாம் உலகிற்கு சொல்கிறாரா ? இல்லையா ? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

0
2195
parvathy
- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சியின் நேற்றய நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளராக பார்வதி வெளியேறிய நிலையில் அவர் நேரடியாக வெளியேற்றப்பட்டாரா இல்லை மூன்றாம் உலகிற்கு அனுப்பப்பட்டரா என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பார்வதி கலந்து கொண்ட போதே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. அங்க போயும் 18 + கேள்விகளை தான் பார்வதி கேட்பார் என்றெல்லாம் கேலி செய்தனர்.

-விளம்பரம்-

அதே போல பார்வதி சென்ற முதல் நாளில் இருந்தே தான் ஒரு போல்டான பெண் என்பதை காட்டிக்கொள்ள பேசிய அணைத்து விஷயங்களும் சக போட்டியாளர்களை கடுப்பில் ஆழ்த்தியது. போட்டியாளர்கள் மட்டும் அல்லாமல் பார்வையாளர்கள் பெரும்பாலான பேர் பார்வதி வெளியேற வேண்டும் என்று தான் புலம்பி வந்தனர்.

இதையும் பாருங்க : இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ் திவ்ய பாரதி – படு Transperant பிகினி உடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று அவர் வெளியேற்றப்பட்டார். குழுவில் இருந்த அனைவருமே பார்வதிக்கு தான் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஆனால், அவர் மூன்றாம் உலகிற்கு சொல்கிறாரா இல்லையா என்பது நேற்றைய எபிசோடில் காட்டவில்லை. இந்த நிலையில் பார்வதி வெளியேறவில்லை என்றும் அவர் மூன்றாம் உலகிற்கு செல்ல இருக்கிறார் என்றும் ஜீ தமிழ் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து இருக்கிறது.

அதே போல ‘கேம் இன்னும் முடியல, மூன்றாம் உலகம் உங்களை வரவேற்கிறது பாரு’ என்று பார்வதியின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடபட்டுள்ளது. ஏற்கனவே மூன்றாம் உலகத்தில் காயத்ரி மற்றும் இந்திரஜா இருக்கும் நிலையில் அவர்களில் வெல்பவர்கள் மீண்டும் கேம்குள் போவார்களா இல்லை பார்வதியுடன் மோதுவார்களா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement