மக்களை நாய்னு சொன்ன விவகாரம்.! சாக்க்ஷி சொன்ன காரணம்.! இன்றைய எபிசோடின் ஹைலைட்.!

0
4563
Sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதற்கு முக்கிய காரணமே சனி மற்றும் ஞாயிறுகளில் எலிமினேஷன் என்பதாலும் இந்த இரண்டு நாட்களில் கமல் போட்டியாளர்களை சந்தித்து பேசுவதாலும் தான். அந்த வகையில் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
sherin-sakshi

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் விஷயத்தில் வனிதா மற்றும் ஷெரின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தர்ஷனுக்கு வெளியில் காதலி இருப்பது தெரிந்தும் நீ அவனிடம் நெருக்கமாக இருந்தால் அதற்கு கள்ளத்தொடர்பு என்றுதான் பெயர் என்று ஷெரினிடம் வனிதா பேசியிருந்தார் இதனால் ஷெரின்,வனிதா மீது கடும் கோபம் கொண்டார்.

இதையும் பாருங்க : தர்ஷன் – ஷெரின் விஷயத்தில் சாக்க்ஷி ஆடிய நாடகம்.! முகத்திரையை கிழித்து வழியனுப்பிய கமல்.!

- Advertisement -

இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஷெரினை ஆசுவாசப்படுத்திய சாக்க்ஷி, வனிதா உன் நல்லதுக்காக தான் சொல்கிறார் என்றும் வெளியில் இருப்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள் ரோட்டில் நாய் குறைத்தால் அதை எல்லாம் நீ கண்டு கொள்ளாதே என்று மக்களை மிகவும் கேவலமாக பேசி இருந்தார் சாக்க்ஷி. சாக்க்ஷி மீது ரசிகர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளத்திலும் சாட்சியை வறுத்து எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரமோவீஸ் சாக்ஸி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இது தெரியவந்தது அதே போல மக்களை சாக்ஸி நாய்கள் என்று குறிப்பிட்டு அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஆம் மேலும் நான் அந்த அர்த்தத்தில் மக்களை சொல்லவில்லை என்றும் சப்பைக்கட்டு கட்டி உள்ளார் சாக்ஸி.அதேபோல இன்று யாரும் காப்பாற்ற படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement