பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா பதிவிட்ட முதல் பதிவு.! ரசிகர்களின் அன்பான வேண்டுகோள்.!

0
4270
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 தமிழில் போனவாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து வனிதாவிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் அவங்க ரத்தம் கொட்டி கொண்டு இருக்கும்போது சீன் போடுறாள். எப்படி உங்களால சொல்ல முடியுது நாளைக்கு இதே நிலைமை உங்க பொண்ணுக்கும் வந்தாள்? நீங்க மறந்துடாதீங்க. இதுக்கு நீங்க பதில் சொல்லணும் என்று வனிதாவை வற்புறுத்தி வரும் மதுமிதா ரசிகர்கள், பிக் பாஸ் சீசன் 3ல் 12 ஆவது வாரத்தில் நடந்த பிரீஸ் டாஸ்கில் பல உணர்ச்சிப்பூர்வமான நிகழ்ச்சிகளும் , மனதை உருக்கிய அளவிற்கு நம் அனைவரையும் கண்ணீரில் மூழ்க வைத்த அளவிற்கு நடந்தது. இந்த ஃப்ரீஸ் டஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்து கலந்துகொண்டு நம்மை மகிழ்வித்தனர்.

-விளம்பரம்-
Image

அதில் லாஸ்லியா உடைய அப்பா அம்மா தங்கைகள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தர்சன் உடைய அம்மா, தங்கை இருவரும் வந்தனர். அதில் தர்சன் அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமும் மற்றும் கேக் வெட்டியும் மகிழ்ந்திருந்தனர். மேலும் தர்சனின் தங்கை பிக் பாஸ் 3 குறித்து நிறைய அறிவுரைகளை கூரியும் சென்றார். இதைத்தொடர்ந்து சேரன் அம்மா, மகள் மற்றும் சாண்டியின் லாலா, அவருடைய மனைவி வந்ததன் மூலம் நிறைய உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சிகள் நடந்தது. மக்கள் அனைவரையும் ஒரு சில சமயத்தில் கண்ணீரில் மூழ்கும் வைத்தது. இதை தொடர்ந்து வனிதாவின் இரண்டு மகள்கள் வந்தார்கள். அந்த வீட்டில் உள்ள அனைவரையும் குழந்தைகள் போல மாற்றிவிட்டார்கள். ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.மேலும், அடுத்த இரண்டு நாட்களில் பிக்பாஸ் வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டார் வனிதா.

இதையும் பாருங்க : :இவர் தான் அமைதியாக டைட்டிலை அடிக்க போகிறார்.! அடித்து சொல்லும் பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.!

- Advertisement -

Read more at:

இது குறித்து வனிதா கூறியது, நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மூன்று வாரங்களிலேயே வெளியே வந்து விட்டேன் .அதற்கு பிறகு எனக்கு ஓயில் கார்டு மூலம் மக்கள் என்னை பிக் பாஸ் வீட்டில் விளையாட அனுமதி தந்தார்கள்.மேலும்,அவர்கள் தந்த ஆதரவு தான் காரணம். பொது மக்கள் மனதில் நான் இந்த அளவிற்கு இடம்பிடித்து இருக்கிறேன் என்ற ஒன்றே என்னுடைய வெற்றி என்று தன்னுடைய கருத்துக்களை தெளிவாக பதிவிட்டு சென்றார். மேலும் இந்தப் பீரீஸ் டாஸ்க் மூலம் வனிதா தங்கள் மகளின் மீது எவ்வளவு அன்பும் பாசமும் வைத்துள்ளார் என்று அனைவரும் அறிந்திருப்பார்கள்.மேலும்,வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சமூக வலைத்தளங்களில் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Image

அதில் என்னுடைய அழகான குடும்பமே , இந்த பிக்பாஸ் மூலமா நான் நிறைய கத்துக்கிட்டேன். அதுமட்டுமில்லாமல் நமக்கிடையே கடந்த காலத்தின் மூலம் நிறைய இடைவெளிகள் ஏற்பட்டது. மேலும் நான் நல்ல முயற்சி செய்து என்னுடைய திறமையையும் உழைப்பையும் காட்டுவேன். நான் உங்களை எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன். நான் நிறைய விஷயங்களை உங்களுடன் ஷேர் பண்ணனும் நினைக்கிறேன். அதுக்காக ஒரு நல்லா ப்ளான் பண்ணிட்டு உங்கள் முன்னால் வருவேன் என்று தன்னுடைய கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வனிதாவின் பதிவிற்கு கீழ் பெரும்பாலன ரசிகர்கள் மதுமிதா பற்றி தான் கேட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement