எனவே, நானும் அஜய் என்பவரும் அனிதாவை பற்றி படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். நான் அனிதாவின் குடும்பத்தை அழுத்தமாக இந்த படத்தில் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இயக்குனரோ இது ஒரு சமுதாய அக்கறை கொண்ட படம் அதனால் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறினார். அப்போது இருந்து தான் பிரச்சனை துவங்கியது.
நான் அணிதவின் தம்பி மணிரத்னத்திடம் பேசினேன் ஆனால், அவர் இந்த படத்தை எடுக்க சம்மதிக்கவில்லை. எனவே, இயக்குனரிடம் நாங்கள் ஒன்றாக கலந்தாலோசிக்கும் போது அவர் தான் அனிதாவின் குடும்பத்தை ஒருமையில் பேசினார். இதனால் நான் இயக்குனரிடம் இருந்து விலக முடிவெடுத்தேன். ஆனால், என்னை அழைக்காமலேயே இயக்குனர் இந்த படத்தின் பூஜைகளை துவங்கிவிட்டார். நான் விரைவில் ஒரு நல்ல இயக்குனர், இசையமைப்பாளர், சிறந்த கலைஞ்சர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுப்பேன். அது பல விருதுகளை வாங்கும் அளவிற்கு சிறந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ராஜகணபதி
எனவே, நானும் அஜய் என்பவரும் அனிதாவை பற்றி படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். நான் அனிதாவின் குடும்பத்தை அழுத்தமாக இந்த படத்தில் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இயக்குனரோ இது ஒரு சமுதாய அக்கறை கொண்ட படம் அதனால் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறினார். அப்போது இருந்து தான் பிரச்சனை துவங்கியது.
நான் அணிதவின் தம்பி மணிரத்னத்திடம் பேசினேன் ஆனால், அவர் இந்த படத்தை எடுக்க சம்மதிக்கவில்லை. எனவே, இயக்குனரிடம் நாங்கள் ஒன்றாக கலந்தாலோசிக்கும் போது அவர் தான் அனிதாவின் குடும்பத்தை ஒருமையில் பேசினார். இதனால் நான் இயக்குனரிடம் இருந்து விலக முடிவெடுத்தேன். ஆனால், என்னை அழைக்காமலேயே இயக்குனர் இந்த படத்தின் பூஜைகளை துவங்கிவிட்டார். நான் விரைவில் ஒரு நல்ல இயக்குனர், இசையமைப்பாளர், சிறந்த கலைஞ்சர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுப்பேன். அது பல விருதுகளை வாங்கும் அளவிற்கு சிறந்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ராஜகணபதி




