தொடங்கியது ஐபிஎல் ஏலம்..!எந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..!லேட்டஸ்ட் அப்டேட்..!

0
594
ipl-auction
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபில் தொடரின் ஏலம் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் அதாவது இன்றே  18 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் தொடங்கியது. 

இதையும் படியுங்கள் : விருது விழாவில் சஞ்சீவ் – மானசா செய்த செயல்..!புதுசா காதலிச்சாலும் அதுக்குன்னு இப்படியா..!

- Advertisement -

சென்ற ஆண்டு வரை காலை 9 – மாலை 6 வரை ஏலம் நடக்கும். இம்முரை மதியம் 3 – 9.30 மணியாக மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஏலத்தை ரசிகர்கள் அனைவரும் தொலைகாட்சியில் கண்டு களிக்கலாம் என்பதற்காக தானம்.இந்நிலையில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை எடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

சென்னை : 
ரூ.8.4 கோடியை இருப்பு வைத்துள்ள சிஎஸ்கே அணி இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் 

-விளம்பரம்-

பெங்களூரு: 
இன்னும் 8 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு
வீரர்களை எடுக்கலாம்.

மும்பை : 
6 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மொத்தம் 7 பேரை எடுக்கலாம்.

பஞ்சாப் :
4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 11 இந்திய வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களை எடுக்கலாம்.

ராஜஸ்தான் :
8 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

கொல்கத்தா : 
7 இந்திய வீரர்கள் மற்றும் 5 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.

டெல்லி :
7 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களை எடுக்கலாம்.

சன்ரைசர்ஸ் : 
3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 5 வீரர்களை எடுக்கலாம். 



Advertisement