தன்னுடைய வாழ்க்கையை அழித்து விட்டதாக 37 வயதாகும் விஜி மீது பிரபல கவிஞர் தாமரை குற்றச்சாட்டு கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது வருகிறது. கோவை மாவட்டம் தென்னம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு சிவா என்ற மகன் உள்ளார் அவர் எம்.பி.ஏ பட்டதாரி. இந்த நிலையில் சிவாவுக்கும் சென்னையை சேர்ந்த விஜி பழனிசாமி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உண்மையை அறிந்த சிவா :
இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனதை தெரிவித்துள்ளார் சிவா. மேலும் விஜி ஏற்கனேவே திருமணமானவர் என்றும் 3 குழந்தைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. நாளடைவில் விஜி சில நம்பர்களுடன் பழகி வருவதை அறிந்த சிவா அவருடைய செல்போனில் விஜி அவரது நண்பர்களுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை பார்த்துள்ளார்.
சிவா தற்கொலை :
இதனால் விஜியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய பின்னர் விஜி சிவா வேலை செய்யும் இடத்திற்கு வந்து காலில் விழுந்து இதை போல் இனி இப்படி செய்ய மாட்டேன் என்று கூற சிவாவும் மனமிரங்கி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மீண்டும் தகராறு நடந்து விஜியும் சிவாவும் பிரிந்துள்ளனர். அதற்கு பிறகு விஜி தன்னுடைய நம்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தங்காமல் சிவா தற்கொலை செய்து கொண்டார்
கவிஞர் தாமரை கூறியது :
இந்த புகாரை தொடந்து விசாரணை செய்ததில் விஜி என்பவர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது கிடைத்துள்ளதாக பிரபல கவிஞர் தாமரை கூறிய தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது `என்னுடைய முன்னாள் கணவருக்கும் எனக்கு ஏற்பட்ட பிரிவுக்கு காரணம் இந்த விஜி என்கிற விஜயலட்சிமிதான். இவரால் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரபல கவிஞர் தாமரை தன்னுடைய முகப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த நிலையில் 37 வயதாகும் விஜயலட்சிமி பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணமோசடியும் செய்ததாக கூறப்படுவது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜி கூறியது :
இந்த நிலையில் விஜி பழனிசாமியுடன் இவர் மீது கோரப்படும் குற்றசாட்டுகளை குறித்து கேட்ட போது சிவாவிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் வர்ண் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று சிவா என்னிடம் பேசினார். எனக்கு திருமணமாக்கு குழந்தைகள் இருப்பதை கூறிய பிறகுதான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் சிவா. அவருடைய அம்மாதான் என்னிடம் முதலில் சண்டை போட்டார் மேலும் சிவாதான் தவறாக மெசேஜ் அனுப்புனார் என்று கூறிய விஜி. என்னுடைய குடும்பத்தை தவறாக பேசியத்தினால்தான் நான் அவரிடம் இருந்து வந்துவிட்டேன்.
மேலும் கவிஞர் தாமரை கூறியதை சுட்டிக்காட்டி விஜி, தாமரை காழ்ப்புணர்ச்சியை பேசுகிறார். நான் யாரிடமும் பணம் வாங்கவும் இல்லை, அரசியல் வாதிகளை வைத்து யாரையும் மிரட்டவும் இல்லை. எனக்கு ஒரு துணை வேண்டுமென்றுதான் திருமணம் செய்தேன் ஒருவிதத்தில் அவரின் இழப்பு என்னை பதித்திருக்கிறது. ஆனால் அவரின தற்கொலைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று கூறினார் விஜி. இப்படி ஒரு நிலையில் விஜி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தாமரை குறித்து பல உண்மைகளை கூறி இருக்கிறார்.
தர்மரை பேட்டியில் கூறியது :
இந்த நிலையில் தாமரை கொடுத்திருந்த ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் பற்றி பேசியிருந்தார் அதில் `2011ஆம் ஆண்டிலிருந்து 2012 வரையில் இவருடன் அந்த பெண் இருந்த போது அந்த பெண்ணை நான் பார்த்தே கிடையாது. தொலைபேசி வாயிலாகத்தான் தகவல்தான் சொல்லுவார், ஏனென்றால் பள்ளி இருப்பது அம்பத்தூரில் ஆனால் நான் இருப்பது கோடம்பாக்கத்தில் அப்போது ஒரு பெண் வந்திருக்கிறார் மாற்று உடை கூட இல்லாமல் என்ற போது நான் தான் பணம் மற்றும் சில மாற்று உடைகளை கொடுத்து வீட்டேன். ஏனெற்றால் இப்படி பல பேர் உதவி தேடி வருவது இயல்பு தான். எனவே நான் பலபேருக்கு உதவியும் செய்திருக்கிறேன்.
இவருக்கு அவள் அவருக்கு இவள் :
அதுபோலவே அந்த பெண்ணிற்கு அவர் உதவி செய்து விட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் அந்த பெண் இவருடைய நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய வளர்ச்சிக்கு அதிகமாக பயன் படுத்துக்கொண்டாள். மேலும் அவள் பற்றி கேட்பதற்கு ஆளில்லை என்று தெரிந்ததும் இவர் தான் அவளை பயன்படுத்தியிருப்பார், எனவே இவருக்கு அவள் தேவைப்பட்டது, அவளுக்கு இவர் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு அப்பா மகள் என்று பெயர் வைத்துக்கொண்டனர. இது எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது. பின்னர் ஒரு ஆண்டுக்கு பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. இது உண்மை இல்லை என்று தெரிந்திருந்தால் யாருமே இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார் கவிஞர் தாமரை.