நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி பேசிய அவரது அண்ணன் சத்ய நாராயணராவ்.

0
1322
- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன் இமயமலை நோக்கி பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் அதன் பின் அரசியல் தலைவர்களை சந்தித்து வந்தார். இது அரசியல் வட்டாரங்களில் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று பல வதந்திகள் பரவி வருகிறது. இது குறித்து அவரது அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார். அவர் இமயமலை பயணத்திற்கு பின் அவர் ஆன்மிக தளங்களை வழிபட்ட பின் அவர் ஜார்கண்ட் ஆளுநரையும் அதன் பின் அவர் உத்தரப்பிரதேச ஆளுநரையும் சந்தித்தார். மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்தார்.

-விளம்பரம்-

அதன் பின் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகியை சந்தித்தார். அந்த சந்திப்பானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. -விளம்பரம்- இந்த படத்தை நிறுவனம் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வந்தனர்.

- Advertisement -

படத்தின் வசூல்: அதுமட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று மட்டும் ஜெயிலர் படம் நாடு முழுவதும் 35 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் படம் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் உடன் ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்க்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 தலைவர்களை சந்தித்த ரஜினிகாந்த் இமய மலையின் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு அதன் பின் ஆன்மிக தளங்களை வழிபட்ட பின் அவர் ஜார்கண்ட் ஆளுநரையும் அதன் பின் உத்திர உத்தரப்பிரதேச ஆளுநரையும் சந்தித்தார். மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்தார். ஜெயிலர் திரைப்படம் வெற்றி விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி பரிமரிகொண்டர் சத்திய நாராயணராவ்.

-விளம்பரம்-

ரஜினியின் அண்ணன் கூறியது:

அதன் பின் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சூப்பர் ஸ்டார் பட்டம் மக்கள் ரஜினிக்கு குடுத்ததே அது அவருக்கு மட்டும். இனிமேல் அந்த பட்டம் யாருக்கும் கிடையாது. அவர் மேலும் கூறுகையில் ஜெய்லர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும் பல படங்களில் ரஜினி நடிப்பார்.

அது திரையுலகினர் பலர் பயன்பெரும் வகையில் தொடர்ந்து படங்களை ரஜினி நடிப்பார் என்றும்  கூறினார். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார். ஆனால் ரசிகர்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டு போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்   

Advertisement