திருமணத்திற்க்கு பின்னர் சினிமாவிற்கு டாடா சொன்ன யாரடி நீ மோகினி பட நடிகையா இது ? ஷாக்கான ரசிகர்கள்.

0
1152
saranya
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில நடிகைகள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகின்றனர். அதிலும் திருமணம் ஆகி பிள்ளை பெற்றுவிட்டால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். அந்த வகையில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. அந்த படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் அதற்கு முன்னரே விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

-விளம்பரம்-
Gallery

கேரளாவில் பிறந்த இவரின் சகோதரி சுகன்யா ஒரு பாரத கலைஞர் மேலும் இவரும் ஒரு நடன கலைஞர்.இவரின் நடனத்தை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இவரை அணையதி பருவம் என்ற படத்தில் அறிமுபடுத்தினார்.மேலும் அந்த படத்தின் ரீ மேக்காண விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திற்காக பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழில் காதலுக்கு மரியாதை,ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : லூசு கு*வா ? இன்னொரு வாட்டி இப்படி பேசினா. லைவ்வில் கடுப்பான ஜூலி.

- Advertisement -

மேலும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திரிந்தார் பார்ப்பதற்கு இன்னமும் சின்ன பெண் போல இருப்பதால் இவருக்கு மலையாளத்திலும் சரி,தமிழிலும் சரி ஹீரோவயின் வாய்ப்பு கிட்டவில்லை.2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் இருக்கின்றார்.

Gallery

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்ட சரண்யா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கேரளாவில் வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாமல் இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement