தயரிப்பாளராகவும் சில படங்களில் இருந்துள்ளார். இங்குதான் பிரச்சனை, இவர் தயாரிப்பாளராக ஆசைப்படுவதை தெரிந்த சில நபர்கள் பாண்டியராஜனை பயன்படுத்தி ஒரு சிறுபிள்ளை தனமான செயலை செய்துள்ளனர்.
படம் தயாரிக்க பணம் வாங்கி கொடுப்பதாக பாண்டியராஜனை அழைத்து சென்று ஒரு வீட்டில் வைய்த்துள்ளனர். அந்த வீட்டிற்கு பல நபர்களை வரவழைத்த அந்த நபர், அவர்களை பாண்டியராஜனுடன் போட்டோ எடுக்க வைத்துவிட்டு பணம் உங்களுக்கு வீடு தேடி வரும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் விசாரித்தால், போட்டோ எடுப்பதற்கென்றே விளையாட்டாக பொய் சொல்லி பாண்டியராஜனை அழைத்து சென்று போட்டோ எடுத்துள்ளனர். இந்த கலகலப்பான செய்தியை பாண்டியராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.சினிமாReading time · 1 min





